தனது கணவன் சினேகனோ பிக் பாஸ் வீட்டில், நானோ தனிமையில் வீட்டில்,இதனால் கன்னிகா ரவி செய்த காரியம், அ திர்ச் சியில் ரசிகர்கள்..!!

Cinema

தனது கட்டிபிடி வைத்தியம் மூலமாக பிரபலமானவர் தான் கவிஞர் சினேகன்.இவர்  பிக் பாஸ் முதல் சீசன் தமிழ் ஷோவில் கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனார். அந்த ஷோவில் அவர் சில மோ சமான விம ர்சனங் களை யும் ச ந்தித்தார். அந்த போட்டியில் சிறப்பாக கையாண்டார்.அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் அவர்.சினேகன் கண்டிப்பாக இந்த சீசன் பைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயது எல்லாம் ஒரு பொருட்டு இல்லை இரண்டு மனங்கள் ஒன்று சேர்ந்தால் போதும் என சினேகன் கடந்த வருடம் தான் நடிகை கன்னிகா ரவியை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்நேஹன் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்கு சென்றிருப்பதால் கன்னிகா அவர்கள் வீட்டில் தனிமையில் வருகிறார்.சினேகன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் கன்னிகா ரவி தனியாக டூர் சென்று இருக்கிறார்.

சினேகன் பிக் பாஸ் சென்று விளையாடி வருவதால் அவரது மனைவி கன்னிகா ரவி படையப்பா கதாபாத்திரம் நீலாம்பரி போல வீட்டிலேயே இருந்து பிக் பாஸ் லைவ் 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருந்தாராம். அதை அவரே முன்பு கூறி இருந்தார்.இந்நிலையில் தற்போது தனது தோழி உடன் கன்னிகா ரவி டூர் சென்று இருக்கிறர். இ ரைச்சல் இல்லாத அமைதியான சூழலை தேடி எனக்காக இரண்டு நாட்கள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கன்னிகா ரவி வெளியிட்டு இருக்கும் வீடியோ இதோ

 

View this post on Instagram

 

A post shared by Kannika Ravi (@kannikaravi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *