விஜய் டிவி நிகழ்ச்சியில் பெரும்பாலும் அனைத்துமே வெற்றி பெற்றுவிடுகிறது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு சூப்பரான தொடர்.கடந்த 3 ஆண்டுகளை தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.சின்ன பெ ட்டி கடை போல் தொடங்கப்பட்ட இந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது. இந்த கடையை திறக்க குடும்பமே போ ரா டினா ர்கள். பின் எப்படியோ எல்லோரும் இணைந்து கடையை திறந்தார்கள்.
ஆவூரு நாளும் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.அடுத்து தொடரில் என்ன கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் புதிய டிராக் பற்றிய ஒரு புரொமோ வந்துள்ளது.ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தனது மருமகனை அந்த குடும்பத்தில் இருந்து பி ரித்து எப் படியா வது தனது கடையை நிர்வாகம் செய்ய அழைத்து வர வேண்டும் என பல நாட்களாக பிளான் போட்டார், எதுவும் சரிபட்டு வர வில்லை.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் வந்துள்ள ஒரு புதிய புரொமோவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் , அதில் தான் கதையின் திருப்பம் அமைந்துள்ளது. ஜனார்த்தனன் போட்ட புது பிளானா இது என்பது தெரியவில்லை,ஜனார்த்தனனுக்கு தி டீரெ ன மா ரடை ப்பு ஏற்பட ம ருத்துவ மனை யில் அ னுமதிக்க ப்படுகி றார். இது அவரின் மாமனார் எதிர்பார்த்தது தான்.அவரை மருத்துவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூற உடனே மூர்த்தி உங்களது கடையை ஜீவா கவனித்துக் கொள்வான் என வாக்கு கொடுக்கிறார்.இதைக்கேட்டதும் ஜீவா அ திர்ச்சி ஆனாலும் அண்ணன் சொ ல்லுக்காக சரி என்கிறார்.